ஊர்ப்புதிர் - 40 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 40 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. சேர்வைகாரன்பாளையம்
2. சத்திரப்பட்டி
3. திருப்புவனம்
4. நாமக்கல்
5. மரக்காணம்
6. அரியலூர்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: ஒரு பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ள ஊர்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சமயபுரம்
பதிலளிநீக்குசமயபுரம்
பதிலளிநீக்குதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 1.8.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"சமயபுரம்"
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 3.8.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குSamayapuram