ஊர்ப்புதிர் - 41 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 41 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. பெருவயல்
2. பாலாம்பட்டு
3. குளச்சல்
4. சித்தர்கோட்டை
5. விக்கிரமசிங்கபுரம்
6. திருமங்கலம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
விளவங்கோடு
பதிலளிநீக்குவிளவங்கோடு
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 8.8.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குVilavancode
திரு ஸ்ரீதரன் துரைவேலு 9.8.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவிடை: விளவங்கோடு
விக்கிரமசிங்கபுரம்
குளச்சல்
பெருவயல்
திருமங்கலம்
சித்தர்கோட்டை
பாலாம்பட்டு
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 9.8.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவிடை: விளவங்கோடு