ஆகஸ்ட் 08, 2016

ஊர்ப்புதிர் - 41


ஊர்ப்புதிர் - 41 ல், தமிழகத்தில் உள்ள ஆறு  (6)   ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.   
                        
ஊர்ப்புதிர் - 41 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     பெருவயல்                                             
2.     பாலாம்பட்டு                                    
3.     குளச்சல்                                     
4.     சித்தர்கோட்டை                                      
5.      விக்கிரமசிங்கபுரம்     
6.      திருமங்கலம்   
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:        ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 8.8.2016 அன்று அனுப்பிய விடை:

    Vilavancode

    பதிலளிநீக்கு
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 9.8.2016 அன்று அனுப்பிய விடை:

    விடை: விளவங்கோடு

    விக்கிரமசிங்கபுரம்
    குளச்சல்
    பெருவயல்
    திருமங்கலம்
    சித்தர்கோட்டை
    பாலாம்பட்டு

    பதிலளிநீக்கு
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 9.8.2016 அன்று அனுப்பிய விடை:

    விடை: விளவங்கோடு

    பதிலளிநீக்கு