செப்டம்பர் 26, 2016

ஊர்ப்புதிர் - 48


ஊர்ப்புதிர் - 48 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 48 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     காங்கேயம்பட்டி                                                    
2.     கூத்தங்குளி                                          
3.     தென்கோவலூர்                                           
4.     ஆறகளூர்                                            
5.      கடம்பங்குடி            
6.      பெரியபிள்ளைவலசை          
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:  தமிழ் நாட்டின் ஒரு சட்ட மன்ற தொகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

செப்டம்பர் 19, 2016

ஊர்ப்புதிர் - 47


ஊர்ப்புதிர் - 47 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு (7)     ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 47 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     மருதூர்                                                   
2.     வாரியங்காவல்                                         
3.     இளையபெருமாள்  நல்லூர்                                          
4.     களியக்காவிளை                                           
5.      காருகுறிச்சி            
6.      பட்டுக்கோட்டை   
7.      மணியாச்சி          
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

செப்டம்பர் 11, 2016

ஊர்ப்புதிர் - 46

 

ஊர்ப்புதிர் - 46 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு (7)     ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 46 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     காலமநல்லூர்                                                  
2.     அனேதர்மபுரி                                        
3.     இரண்டாம்சேத்தி                                         
4.     குருவாடி                                          
5.      திண்டிவனம்           
6.      காப்பணமங்கலம்  
7.      கட்டகஞ்சம்பட்டி         
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

செப்டம்பர் 04, 2016

ஊர்ப்புதிர் - 45

 

ஊர்ப்புதிர் - 45 ல், தமிழகத்தில் உள்ள   எட்டு  (8)     ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 45 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     தஞ்சாவூர்                                                 
2.     பில்லனகுப்பம்                                       
3.     உடுமலைப்பேட்டை                                        
4.     ஏ.காளையம்புதூர்                                         
5.      இளவங்கர்குடி          
6.      பள்ளிக்கரணை  
7.      அரியனப்பள்ளி 
8.      கன்னியாகுமரி       
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  

விடை:  தமிழகத்தில்  உண்டியல் இல்லாத கோயில்களில் ஒன்று இங்கு உள்ளது.  

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்