ஆகஸ்ட் 18, 2016

ஊர்ப்புதிர் - 42


ஊர்ப்புதிர் - 42 ல், தமிழகத்தில் உள்ள  ஆறு  (6)   ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.   
                        
ஊர்ப்புதிர் - 42 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     சென்னிமலை                                              
2.     திருவள்ளூர்                                    
3.     குவாகம்                                      
4.     கீழ்விளாகம்                                      
5.      பரமக்குடி       
6.      குருஞ்சாங்குளம்    
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:        ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

4 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 18.8.2016 அன்று அனுப்பிய விடை:

    Bavanisagar

    பதிலளிநீக்கு
  2. திருமதி சாந்தி நாராயணன் 18.8.2016 அன்று அனுப்பிய விடை:

    பரமக்குடி
    குவாகம்
    சென்னிமலை
    குருஞ்சாங்குளம்
    கீழ்விளாகம்
    திருவள்ளூர்

    இறுதி விடை: பவானிசாகர்

    பதிலளிநீக்கு
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 22.8.2016 அன்று அனுப்பிய விடை:

    பவானிசாகர்

    பதிலளிநீக்கு