ஜூலை 24, 2016

ஊர்ப்புதிர் - 39


ஊர்ப்புதிர் - 39 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.   
                          
ஊர்ப்புதிர் - 39 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     உத்தரம்பாக்கம்                                           
2.     ஓட்டப்பிடாரம்                                    
3.     அறந்தாங்கி                                    
4.     சென்றாயன்பாலயம்                                    
5.      சேடப்பட்டி    
6.      மதுராந்தகம் 
7.      சின்னமனூர்   
8.      அந்தியூர் 
                   

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:  விடை: ஒரு சட்ட மன்ற தொகுதி. 

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 25.7.2016 அன்று அனுப்பிய விடை:

    Saendhamangaläm

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 25.7.2016 அன்று அனுப்பிய விடை:

    சேந்த மங்கலம்

    பதிலளிநீக்கு
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 25.7.2016 அன்று அனுப்பிய விடை:

    சேந்தமங்கலம்

    பதிலளிநீக்கு