ஊர்ப்புதிர் - 48 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 48 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. காங்கேயம்பட்டி
2. கூத்தங்குளி
3. தென்கோவலூர்
4. ஆறகளூர்
5. கடம்பங்குடி
6. பெரியபிள்ளைவலசை
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: தமிழ் நாட்டின் ஒரு சட்ட மன்ற தொகுதி.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
கங்கவள்ளி
பதிலளிநீக்குகங்கவள்ளி
பதிலளிநீக்குகங்கவள்ளி
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 26.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு1. காங்கேயம்பட்டி 2
2. கூத்தங்குளி 6
3. தென்கோவலூர் 4
4. ஆறகளூர் 3
5. கடம்பங்குடி 1
6. பெரியபிள்ளைவலசை 5
விடை: கங்கவள்ளி
திரு ஆர்.வைத்தியநாதன் 27.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகங்கவள்ளி