செப்டம்பர் 04, 2016

ஊர்ப்புதிர் - 45

 

ஊர்ப்புதிர் - 45 ல், தமிழகத்தில் உள்ள   எட்டு  (8)     ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 45 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     தஞ்சாவூர்                                                 
2.     பில்லனகுப்பம்                                       
3.     உடுமலைப்பேட்டை                                        
4.     ஏ.காளையம்புதூர்                                         
5.      இளவங்கர்குடி          
6.      பள்ளிக்கரணை  
7.      அரியனப்பள்ளி 
8.      கன்னியாகுமரி       
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  

விடை:  தமிழகத்தில்  உண்டியல் இல்லாத கோயில்களில் ஒன்று இங்கு உள்ளது.  

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. நாட்டில் கண்டெய்னர் புதிரே இன்னும் தெரியமாட்டேங்குது.... இதில ஊர் புதிரா....???

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 4.9.2016 அன்று அனுப்பிய விடை:

    Pillaiyarpatti

    பதிலளிநீக்கு
  3. திரு சுரேஷ் பாபு 4.9.2016 அன்று அனுப்பிய விடை:

    1. தஞ்சாவூர் 5
    2. பில்லனகுப்பம் 1
    3. உடுமலைப்பேட்டை 7
    4. ஏ.காளையம்புதூர் 3
    5. இளவங்கர்குடி 8
    6. பள்ளிக்கரணை 2
    7. அரியனப்பள்ளி 6
    8. கன்னியாகுமரி 4

    விடை: பிள்ளையார்பட்டி

    பதிலளிநீக்கு
  4. திருமதி சாந்தி நாராயணன் 7.9.2016 அன்று அனுப்பிய விடை:

    பில்லனகுப்பம்
    பள்ளிக்கரணை
    ஏ.காளையம்புதூர்
    கன்னியாகுமரி
    தஞ்சாவூர்
    அரியனப்பள்ளி
    உடுமலைப்பேட்டை
    இளவங்கர்குடி

    இறுதி விடை:பிள்ளையார்பட்டி

    பதிலளிநீக்கு