செப்டம்பர் 19, 2016

ஊர்ப்புதிர் - 47


ஊர்ப்புதிர் - 47 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு (7)     ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்   [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 47 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     மருதூர்                                                   
2.     வாரியங்காவல்                                         
3.     இளையபெருமாள்  நல்லூர்                                          
4.     களியக்காவிளை                                           
5.      காருகுறிச்சி            
6.      பட்டுக்கோட்டை   
7.      மணியாச்சி          
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 19.9.2016 அன்று அனுப்பிய விடை:

    1. மருதூர் 4
    2. வாரியங்காவல் 7
    3. இளையபெருமாள் நல்லூர் 2
    4. களியக்காவிளை 6
    5. காருகுறிச்சி 1
    6. பட்டுக்கோட்டை 5
    7. மணியாச்சி 3

    விடை: காளையார்கோவில்

    பதிலளிநீக்கு
  2. திருமதி சாந்தி நாராயணன் 19.9.2016 அன்று அனுப்பிய விடை:

    காருகுறிச்சி
    இளையபெருமாள் நல்லூர்
    மணியாச்சி
    மருதூர்
    பட்டுக்கோட்டை
    களியக்காவிளை
    வாரியங்காவல்

    இறுதி விடை: காளையார்கோவில்

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 20.9.2016 அன்று அனுப்பிய விடை:

    Kalayarkovil

    பதிலளிநீக்கு