ஊர்ப்புதிர் - 49 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 49 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. பித்தளைப்பட்டி
2. குடியாத்தம்
3. ராணிப்பேட்டை
4. ஏகணிவயல்
5. பாப்பான்குளம்
6. விஜயரெகுநாதபுரம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: "தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று"
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ராஜபாளையம்
பதிலளிநீக்குதிரு ஆர்.வைத்தியநாதன் 3.10.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குராஜ பாளையம்
திரு சுரேஷ் பாபு 3.10.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு1. பித்தளைப்பட்டி 4
2. குடியாத்தம் 6
3. ராணிப்பேட்டை 1
4. ஏகணிவயல் 5
5. பாப்பான்குளம் 3
6. விஜயரெகுநாதபுரம் 2
விடை - ராஜபாளையம்
திருமதி சாந்தி நாராயணன் 8.10.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குராணிப்பேட்டை
விஜயரெகுநாதபுரம்
பாப்பான்குளம்
பித்தளைப்பட்டி
ஏகணிவயல்
குடியாத்தம்
இறுதி விடை: ராஜபாளையம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 8.10.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"ராஜபாளையம்"