அக்டோபர் 03, 2016

ஊர்ப்புதிர் - 49


ஊர்ப்புதிர் - 49 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு  (6)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 49 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     பித்தளைப்பட்டி                                                     
2.     குடியாத்தம்                                          
3.     ராணிப்பேட்டை                                            
4.     ஏகணிவயல்                                             
5.      பாப்பான்குளம்            
6.      விஜயரெகுநாதபுரம்           
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:   "தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று"
 
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு ஆர்.வைத்தியநாதன் 3.10.2016 அன்று அனுப்பிய விடை:

    ராஜ பாளையம்

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ் பாபு 3.10.2016 அன்று அனுப்பிய விடை:

    1. பித்தளைப்பட்டி 4
    2. குடியாத்தம் 6
    3. ராணிப்பேட்டை 1
    4. ஏகணிவயல் 5
    5. பாப்பான்குளம் 3
    6. விஜயரெகுநாதபுரம் 2

    விடை - ராஜபாளையம்

    பதிலளிநீக்கு
  3. திருமதி சாந்தி நாராயணன் 8.10.2016 அன்று அனுப்பிய விடை:

    ராணிப்பேட்டை
    விஜயரெகுநாதபுரம்
    பாப்பான்குளம்
    பித்தளைப்பட்டி
    ஏகணிவயல்
    குடியாத்தம்

    இறுதி விடை: ராஜபாளையம்

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 8.10.2016 அன்று அனுப்பிய விடை:

    "ராஜபாளையம்"

    பதிலளிநீக்கு