செப்டம்பர் 26, 2016

ஊர்ப்புதிர் - 48


ஊர்ப்புதிர் - 48 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு  (6)  ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.                          
ஊர்ப்புதிர் - 48 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     காங்கேயம்பட்டி                                                    
2.     கூத்தங்குளி                                          
3.     தென்கோவலூர்                                           
4.     ஆறகளூர்                                            
5.      கடம்பங்குடி            
6.      பெரியபிள்ளைவலசை          
                   
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:  தமிழ் நாட்டின் ஒரு சட்ட மன்ற தொகுதி. 

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 26.9.2016 அன்று அனுப்பிய விடை:

    1. காங்கேயம்பட்டி 2
    2. கூத்தங்குளி 6
    3. தென்கோவலூர் 4
    4. ஆறகளூர் 3
    5. கடம்பங்குடி 1
    6. பெரியபிள்ளைவலசை 5

    விடை: கங்கவள்ளி

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 27.9.2016 அன்று அனுப்பிய விடை:

    கங்கவள்ளி

    பதிலளிநீக்கு