ஊர்ப்புதிர் - 67 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 67 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. சிவகிரி
2. திருமால்வாடி
2. திருமால்வாடி
3. உசிலம்பட்டி
4. தக்கோலம்
5. ஆண்டிகவுண்டனூர்
6. விழுப்புரம்
7. ராசிபுரம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: தமிழ் நாட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ஒன்று.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
விக்கிரவாண்டி
பதிலளிநீக்கு6-4-1-7-2-5-3
பதிலளிநீக்குவிடை: விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 11.2.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குVikiravandi
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 11.2.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"விக்கிரவாண்டி"
திரு ஆர்.வைத்தியநாதன் 12.2.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"விக்கிரவாண்டி"