ஊர்ப்புதிர் - 87 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 87 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. சிறுபனையூர்
2. வடகருங்காலிப்பாடி
2. வடகருங்காலிப்பாடி
3. அருதங்குடி
4. கண்கொடுத்தவனிதம்
5. திசையன்விளை
6. நாடழகானந்தல்
7. தலைவாசல்
8. போடிநாயக்கனூர்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு : பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திருவானைக்காவல்
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 14.11.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு5-3-7-1-8-2-4-6
திருவானைக்காவல்
திரு ஆர்.வைத்தியநாதன் 14.11.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" திருவானைக்காவல் "
திருமதி சுதா ரகுராமன் 15.11.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" திருவானைக்காவல் "
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 15.11.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" திருவானைக்காவல் "
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 15.11.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" திருவானைக்காவல் "