நவம்பர் 14, 2017

ஊர்ப்புதிர் - 87



ஊர்ப்புதிர் - 87 ல்,  தமிழகத்தில் உள்ள  எட்டு   (8)   ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில்   கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி  அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து  என்று  அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின்   8-வது  எழுத்து சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள வேறு  ஒரு ஊரின்   பெயர்  [எட்டு  (8) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.


ஊர்ப்புதிர் - 87 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   சிறுபனையூர்     
2.   வடகருங்காலிப்பாடி        
3.   அருதங்குடி       
4.   கண்கொடுத்தவனிதம்      
5.   திசையன்விளை      
6.   நாடழகானந்தல்      
7.   தலைவாசல் 
8.   போடிநாயக்கனூர்     

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு :   பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று.   

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

6 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 14.11.2017 அன்று அனுப்பிய விடை:

    5-3-7-1-8-2-4-6

    திருவானைக்காவல்

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 14.11.2017 அன்று அனுப்பிய விடை:

    " திருவானைக்காவல் "

    பதிலளிநீக்கு
  3. திருமதி சுதா ரகுராமன் 15.11.2017 அன்று அனுப்பிய விடை:

    " திருவானைக்காவல் "

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 15.11.2017 அன்று அனுப்பிய விடை:

    " திருவானைக்காவல் "

    பதிலளிநீக்கு
  5. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 15.11.2017 அன்று அனுப்பிய விடை:

    " திருவானைக்காவல் "

    பதிலளிநீக்கு