ஊர்ப்புதிர் - 54 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 54 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. மண்டகொளத்தூர்
2. மல்லிகுட்டை
2. மல்லிகுட்டை
3. கலக்காமங்கலம்
4. சயனாபுரம்
5. கூளங்கசேரி
6. ஆமாஞ்சி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: தமிழ்நாட்டின் ஒரு சட்டமன்றத் தொகுதி.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ஆலங்குளம்
பதிலளிநீக்குஆலங்குளம்
பதிலளிநீக்குஆலங்குளம்
பதிலளிநீக்குதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 9.11.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"ஆலங்குளம்"
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 11.11.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குஆலங்குளம்