நவம்பர் 01, 2016

ஊர்ப்புதிர் - 53


ஊர்ப்புதிர் - 53 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு (6)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 53 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     சிறுபழவேற்காடு
2.     மேல் நெமிலி                                               
3.     மஞ்சமல்லி                                              
4.     திம்மலை                                                 
5.      மூங்கில்பாடி                
6.      விருதாவூர்  
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

4 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 1.11.2016 அன்று அனுப்பிய விடை:

    1. சிறுபழவேற்காடு 5
    2. மேல் நெமிலி 3
    3. மஞ்சமல்லி 6
    4. திம்மலை 1
    5. மூங்கில்பாடி 4
    6. விருதாவூர் 2

    விடை - திருநெல்வேலி

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 4.11.2016 அன்று அனுப்பிய விடை:

    "திருநெல்வேலி"

    பதிலளிநீக்கு