ஊர்ப்புதிர் - 37 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 37 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. மேல்மாங்குப்பம்
2. குண்டலபள்ளி
3. நாகப்பட்டினம்
4. திருவள்ளூர்
5. ஒத்தக்கால் மண்டபம்
6. நெட்டெரி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
குறிப்பு: விடை: தமிழ்நாட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று.
ராமராவ்
திட்டக்குடி
பதிலளிநீக்குதிட்டக்குடி
பதிலளிநீக்குதிரு ஆர்.வைத்தியநாதன் 6.6.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குதிட்டக்குடி
திரு சுரேஷ் பாபு 6.6.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு1. மேல்மாங்குப்பம் 5
2. குண்டலபள்ளி 3
3. நாகப்பட்டினம் 6
4. திருவள்ளூர் 1
5. ஒத்தக்கால் மண்டபம் 4
6. நெட்டெரி 2
விடை: திட்டக்குடி
திருமதி சாந்தி நாராயணன் 7.6.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குதிருவள்ளூர்
நெட்டெரி
குண்டலபள்ளி
ஒத்தக்கால் மண்டபம்
மேல்மாங்குப்பம்
நாகப்பட்டினம்
இறுதி விடை: திட்டக்குடி
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 7.6.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குதிட்டக்குடி