ஜூலை 15, 2016

ஊர்ப்புதிர் - 38

 

ஊர்ப்புதிர் - 38 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.   
                          
ஊர்ப்புதிர் - 38 க்கான ஊர்களின் பெயர்கள்: 
1.     மரக்காணம்                                          
2.     திட்டக்குடி                                   
3.     ஆலங்குடி                                   
4.     வெள்ளைபிள்ளையார்பட்டி                                   
5.      பெருநாவலூர்  
6.      குண்டகவயல்          

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

குறிப்பு:  விடை: ஒரு அரசியல் பிரபலம் பிறந்த சிற்றூர். 

ராமராவ்  

5 கருத்துகள் :

  1. திருமதி சாந்தி நாராயணன் 15.7.2016 அன்று அனுப்பிய விடை:

    திட்டக்குடி
    பெருநாவலூர்
    மரக்காணம்
    ஆலங்குடி
    குண்டகவயல்
    வெள்ளைபிள்ளையார்பட்டி

    இறுதிவிடை: திருக்குவளை

    பதிலளிநீக்கு
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 15.7.2016 அன்று அனுப்பிய விடை:

    திருக்குவளை

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 17.7.2016 அன்று அனுப்பிய விடை:

    Thirukuvalai

    பதிலளிநீக்கு