ஊர்ப்புதிர் - 74 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 74 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. வண்டுவாஞ்சேரி
2. ஆதமங்கலன்
3. கோயம்புத்தூர்
4. மானாமதுரை
5. ஐயப்பன்தாங்கல்
6. காங்கேயம்
7. கொடைக்கானல்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
கானாடுகாத்தான்
பதிலளிநீக்குவிடை - கானாடுகாத்தான்
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 3.4.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குKaanadukaaththan
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 3.4.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" கானாடுகாத்தான் "
திரு சுரேஷ் பாபு 10.4.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு6-4-1-7-3-5-2
கானாடுகாத்தான்.
திரு ஆர்.வைத்தியநாதன் 10.4.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகானாடுகாத்தான்.