ஊர்ப்புதிர் - 72 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 72 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. மருதாலம்
2. செக்கடிகுப்பம்
2. செக்கடிகுப்பம்
3. சாலையனூர்
4. குமரசிறுளகுப்பம்
5. ஊத்தங்கல்
6. திருமங்கலம்
7. பில்லன்கிழி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சாத்தாங்குளம்
பதிலளிநீக்குசாத்தான்குளம்
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 20.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு3-1-5-7-2-4-6
சாத்தான்குளம்
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 20.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குSATHANKULAM
திரு சந்தானம் குன்னத்தூர் 21.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குசாத்தான்குளம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 22.3.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குசாத்தான்குளம்