ஊர்ப்புதிர் - 68 ல், தமிழகத்தில் உள்ள எட்டு (8) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது ஊரின் 8-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ எட்டு (8) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 68 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. திருமங்கலம்
2. தெள்ளாரம்பட்டு
2. தெள்ளாரம்பட்டு
3. உத்திரமேரூர்
4. சின்னவிப்பேடு
5. இராஜசூரியமடை
6. ஆடுதுறை
7. தென்கடப்பந்தாங்கல்
8. சேஷமூலை
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: தமிழ் நாட்டு சட்ட மன்ற தொகுதிகளில் ஒன்று.
விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
உடுமலைப்பேட்டை
பதிலளிநீக்குஉடுமலைப்பேட்டை
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 18.2.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குUDUMALAIPETTAI
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 19.2.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"உடுமலைப்பேட்டை"
திரு சுரேஷ் பாபு 24.2.2017 அன்று அனுப்பிய விடை
பதிலளிநீக்குவிடை: உடுமலைப்பேட்டை