ஊர்ப்புதிர் - 53 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 53 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. சிறுபழவேற்காடு
2. மேல் நெமிலி
2. மேல் நெமிலி
3. மஞ்சமல்லி
4. திம்மலை
5. மூங்கில்பாடி
6. விருதாவூர்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
திருநெல்வேலி
பதிலளிநீக்குதிருநெல்வேலி
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 1.11.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு1. சிறுபழவேற்காடு 5
2. மேல் நெமிலி 3
3. மஞ்சமல்லி 6
4. திம்மலை 1
5. மூங்கில்பாடி 4
6. விருதாவூர் 2
விடை - திருநெல்வேலி
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 4.11.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"திருநெல்வேலி"