ஊர்ப்புதிர் - 47 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 47 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. மருதூர்
2. வாரியங்காவல்
3. இளையபெருமாள் நல்லூர்
4. களியக்காவிளை
5. காருகுறிச்சி
6. பட்டுக்கோட்டை
7. மணியாச்சி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
காளையார்கோவில்
பதிலளிநீக்குகாளையார்கோவில்
பதிலளிநீக்குகாளையார்கோவில்
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 19.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு1. மருதூர் 4
2. வாரியங்காவல் 7
3. இளையபெருமாள் நல்லூர் 2
4. களியக்காவிளை 6
5. காருகுறிச்சி 1
6. பட்டுக்கோட்டை 5
7. மணியாச்சி 3
விடை: காளையார்கோவில்
திருமதி சாந்தி நாராயணன் 19.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகாருகுறிச்சி
இளையபெருமாள் நல்லூர்
மணியாச்சி
மருதூர்
பட்டுக்கோட்டை
களியக்காவிளை
வாரியங்காவல்
இறுதி விடை: காளையார்கோவில்
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 20.9.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குKalayarkovil