ஊர்ப்புதிர் - 42 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 42 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. சென்னிமலை
2. திருவள்ளூர்
3. குவாகம்
4. கீழ்விளாகம்
5. பரமக்குடி
6. குருஞ்சாங்குளம்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: ஒரு தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதி.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பவானிசாகர்
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 18.8.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குBavanisagar
திருமதி சாந்தி நாராயணன் 18.8.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குபரமக்குடி
குவாகம்
சென்னிமலை
குருஞ்சாங்குளம்
கீழ்விளாகம்
திருவள்ளூர்
இறுதி விடை: பவானிசாகர்
திரு ஆர்.வைத்தியநாதன் 22.8.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குபவானிசாகர்