ஊர்ப்புதிர் - 82 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 82 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. தரடாப்பட்டு
2. சேங்கபுத்தேரி
2. சேங்கபுத்தேரி
3. கரியமலைப்பாடி
4. சேடப்பட்டி
5. சங்கரன்கோவில்
6. தாழன்குன்றம்
7. அஸ்வனகாசுருணை
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
சேரன்மகாதேவி
பதிலளிநீக்குசேரன்மகாதேவி
பதிலளிநீக்குசேரன்மகாதேவி
பதிலளிநீக்குதிரு ஆர்.வைத்தியநாதன் 23.7.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குசேரன்மகாதேவி
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 25.7.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குசேரன்மகாதேவி
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 2.8.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குசேரன்மகாதேவி