ஜூலை 24, 2017

ஊர்ப்புதிர் - 82


ஊர்ப்புதிர் - 82 ல்,  தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)  ஊர்களின்  பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின்   7-வது  எழுத்து  சேர்த்தால்,   தமிழகத்தில்  உள்ள  வேறு  ஒரு  ஊரின்    பெயர்   [ஏழு  (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.


ஊர்ப்புதிர் - 82 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.   தரடாப்பட்டு  
2.   சேங்கபுத்தேரி  
3.   கரியமலைப்பாடி   
4.   சேடப்பட்டி  
5.   சங்கரன்கோவில்  
6.   தாழன்குன்றம்   
7.   அஸ்வனகாசுருணை  


'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி. 

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ் 

6 கருத்துகள் :

  1. திரு ஆர்.வைத்தியநாதன் 23.7.2017 அன்று அனுப்பிய விடை:

    சேரன்மகாதேவி

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 25.7.2017 அன்று அனுப்பிய விடை:

    சேரன்மகாதேவி

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 2.8.2017 அன்று அனுப்பிய விடை:

    சேரன்மகாதேவி

    பதிலளிநீக்கு