ஊர்ப்புதிர் - 80 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 80 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. பட்டாபிராம்
2. மாவனந்தல்
2. மாவனந்தல்
3. கரிவலம்வந்த நல்லூர்
4. பொள்ளாச்சி
5. ஒட்டன்சத்திரம்
6. நாரணமங்கலம்
7. தென்காசி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
பொன்னமராவதி
பதிலளிநீக்குமூளைக்கு வேலையா?! ஐயோ! என் மூளை தேய்ஞ்சு போய்டும். மீ எஸ்கேப்
பதிலளிநீக்குதிரு ஆர்.வைத்தியநாதன் 19.6.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குபொன்னமராவதி
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 20.6.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குபொன்னமராவதி
திரு சுரேஷ் பாபு 20.6.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு4-7-2-6-1-3-5
பொன்னமராவதி
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 20.6.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குPonnamaravathi
Took two days to figure out