ஊர்ப்புதிர் - 79 ல், தமிழகத்தில் உள்ள ஏழு (7) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியேபடிப்படியாக, 7-வது ஊரின் 7-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 79 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. அகரம்சிப்பந்தி
2. குறிஞ்சிப்பாடி
3. ஊசாம்பாடி
4. சூரப்பள்ளம்
5. பொன்னவராயன்கோட்டை
6. பீமானந்தல்
7. கீழ்கொவளைவேடு
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
விடை: தமிழ் நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
குமாரபாளையம்
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 18.6.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு2-6-1-3-7-5-4
குமாரபாளையம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.6.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகுமாரபாளையம்
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 18.6.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குKUMARAPALAYAM
திரு ஆர்.வைத்தியநாதன் 18.6.2017 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகுமாரபாளையம்