மே 18, 2017

ஊர்ப்புதிர் - 79


ஊர்ப்புதிர் - 79 ல், தமிழகத்தில் உள்ள   ஏழு  (7)  ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து,  2-வது ஊரின்  2-வது எழுத்து, 3-வது ஊரின்  3-வது எழுத்து  என்று   அப்படியேபடிப்படியாக, 7-வது ஊரின்   7-வது எழுத்து சேர்த்தால்,  தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ஏழு (7) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 79 க்கான ஊர்களின் பெயர்கள்:

1.    அகரம்சிப்பந்தி   
2.    குறிஞ்சிப்பாடி                                                               
3.    ஊசாம்பாடி                                                                   
4.     சூரப்பள்ளம்                                        
5.     பொன்னவராயன்கோட்டை                
6.    பீமானந்தல்      
7.    கீழ்கொவளைவேடு   

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடை:   தமிழ் நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. 

விடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்  

5 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 18.6.2017 அன்று அனுப்பிய விடை:

    2-6-1-3-7-5-4

    குமாரபாளையம்

    பதிலளிநீக்கு
  2. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.6.2017 அன்று அனுப்பிய விடை:

    குமாரபாளையம்

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 18.6.2017 அன்று அனுப்பிய விடை:

    KUMARAPALAYAM

    பதிலளிநீக்கு
  4. திரு ஆர்.வைத்தியநாதன் 18.6.2017 அன்று அனுப்பிய விடை:

    குமாரபாளையம்

    பதிலளிநீக்கு