டிசம்பர் 15, 2016

ஊர்ப்புதிர் - 59


ஊர்ப்புதிர் - 59 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு  (6)    ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர்  [ ஆறு  (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 59 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     பண்டாரவாடை      
2.     மதனகோபாலபுரம்                                                    
3.     சிலம்பிநாதன்பேட்டை                                                    
4.     தாழம்பட்டு                                                      
5.      நிலையூர்                      
6.      வேகாக்கொல்லை   
     
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு ஆர்.வைத்தியநாதன் 15.12.2016 அன்று அனுப்பிய விடை:

    நிலக்கோட்டை

    பதிலளிநீக்கு
  2. திரு சுரேஷ் பாபு 15.12.2016 அன்று அனுப்பிய விடை:

    1. பண்டாரவாடை 6
    2. மதனகோபாலபுரம் 4
    3. சிலம்பிநாதன்பேட்டை2
    4. தாழம்பட்டு 5
    5. நிலையூர் 1
    6. வேகாக்கொல்லை 3

    விடை: நிலக்கோட்டை

    பதிலளிநீக்கு
  3. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 16.12.2016 அன்று அனுப்பிய விடை:

    Nilakkottai

    பதிலளிநீக்கு