அக்டோபர் 24, 2016

ஊர்ப்புதிர் - 52


ஊர்ப்புதிர் - 52 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு (6)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 52 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     சேத்துவண்டை 
2.     தாழம்பேடு                                             
3.     ராஜபாளையம்                                             
4.     திருப்பூர்                                                
5.      மணியாச்சி               
6.      கோபிச்செட்டிபாளையம் 
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

5 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 25.10.2016 அன்று அனுப்பிய விடை:

    1. சேத்துவண்டை 6
    2. தாழம்பேடு 4
    3. ராஜபாளையம் 1
    4. திருப்பூர் 3
    5. மணியாச்சி 2
    6. கோபிச்செட்டிபாளையம் 5

    விடை: ராணிப்பேட்டை

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 25.10.2016 அன்று அனுப்பிய விடை:

    Ranipettai

    பதிலளிநீக்கு
  3. திருமதி சௌதாமினி 27.10.2016 அன்று அனுப்பிய விடை:

    "ராணிப்பேட்டை"

    பதிலளிநீக்கு