அக்டோபர் 18, 2016

ஊர்ப்புதிர் - 51


ஊர்ப்புதிர் - 51 ல், தமிழகத்தில் உள்ள   ஆறு (6)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 50 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     இளங்காடு 
2.     விழுப்புரம்                                            
3.     பிரம்மதேசம்                                            
4.     லெட்சுமணபட்டி                                               
5.      மண்டூர்              
6.      நடுக்குப்பம்
  
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

4 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 19.10.2016 அன்று அனுப்பிய விடை:

    1. இளங்காடு 4
    2. விழுப்புரம் 6
    3. பிரம்மதேசம் 2
    4. லெட்சுமணபட்டி5
    5. மண்டூர் 1
    6. நடுக்குப்பம் 3

    விடை - மரக்காணம்.

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 19.10.2016 அன்று அனுப்பிய விடை:

    MARAKKANAM

    பதிலளிநீக்கு