அக்டோபர் 11, 2016

ஊர்ப்புதிர் - 50


ஊர்ப்புதிர் - 50 ல், தமிழகத்தில் உள்ள   ஒன்பது (9)    ஊர்களின் பெயர்கள்,   ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. 


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 9-வது ஊரின் 9-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஒன்பது (9) எழுத்துக்களைக் கொண்டது]  கிடைக்கும்.

ஊர்ப்புதிர் - 50 க்கான ஊர்களின் பெயர்கள்: 

1.     மண்டபம்
2.     வெள்ளோட்டம் பரப்பு                                           
3.     மண்ணச்ச நல்லூர்                                            
4.     காட்பாடி                                              
5.      பொன்னமராவதி             
6.      திசையன்விளை  
7.     சத்தியமங்கலம்                                              
8.      ஒரத்தநாடு             
9.      பெருங்களத்தூர்   

'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பு:  விடை:   "தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று"

இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.

ராமராவ்

6 கருத்துகள் :

  1. திரு சுரேஷ் பாபு 11.10.2016 அன்று அனுப்பிய விடை:

    1. மண்டபம் 3
    2. வெள்ளோட்டம் பரப்பு 8
    3. மண்ணச்ச நல்லூர் 5
    4. காட்பாடி 2
    5. பொன்னமராவதி 7
    6. திசையன்விளை 4
    7. சத்தியமங்கலம் 9
    8. ஒரத்தநாடு 1
    9. பெருங்களத்தூர் 6

    விடை - ஒட்டன்சத்திரம்

    பதிலளிநீக்கு
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 11.10.2016 அன்று அனுப்பிய விடை:

    Ottan chathiram

    பதிலளிநீக்கு
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 11.10.2016 அன்று அனுப்பிய விடை:

    ஒட்டன் சத்திரம்

    பதிலளிநீக்கு
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 11.10.2016 அன்று அனுப்பிய விடை:

    "ஒட்டன்சத்திரம்"

    பதிலளிநீக்கு
  5. திருமதி சாந்தி நாராயணன் 12.10.2016 அன்று அனுப்பிய விடை:

    ஒரத்தநாடு
    காட்பாடி
    மண்டபம்
    திசையன்விளை
    மண்ணச்ச நல்லூர்
    பெருங்களத்தூர்
    பொன்னமராவதி
    வெள்ளோட்டம் பரப்பு
    சத்தியமங்கலம்

    இறுதி விடை: ஒடடன்சத்திரம்

    பதிலளிநீக்கு