ஊர்ப்புதிர் - 50 ல், தமிழகத்தில் உள்ள ஒன்பது (9) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால்,அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 9-வது ஊரின் 9-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஒன்பது (9) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 50 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. மண்டபம்
2. வெள்ளோட்டம் பரப்பு
2. வெள்ளோட்டம் பரப்பு
3. மண்ணச்ச நல்லூர்
4. காட்பாடி
5. பொன்னமராவதி
6. திசையன்விளை
7. சத்தியமங்கலம்
7. சத்தியமங்கலம்
8. ஒரத்தநாடு
9. பெருங்களத்தூர்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடை: "தமிழ்நாட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று"
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ஒட்டன்சத்திரம்
பதிலளிநீக்குதிரு சுரேஷ் பாபு 11.10.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு1. மண்டபம் 3
2. வெள்ளோட்டம் பரப்பு 8
3. மண்ணச்ச நல்லூர் 5
4. காட்பாடி 2
5. பொன்னமராவதி 7
6. திசையன்விளை 4
7. சத்தியமங்கலம் 9
8. ஒரத்தநாடு 1
9. பெருங்களத்தூர் 6
விடை - ஒட்டன்சத்திரம்
திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 11.10.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குOttan chathiram
திரு ஆர்.வைத்தியநாதன் 11.10.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குஒட்டன் சத்திரம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 11.10.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"ஒட்டன்சத்திரம்"
திருமதி சாந்தி நாராயணன் 12.10.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குஒரத்தநாடு
காட்பாடி
மண்டபம்
திசையன்விளை
மண்ணச்ச நல்லூர்
பெருங்களத்தூர்
பொன்னமராவதி
வெள்ளோட்டம் பரப்பு
சத்தியமங்கலம்
இறுதி விடை: ஒடடன்சத்திரம்