ஊர்ப்புதிர் - 31 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 31 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. லெட்சுமணபட்டி
2. திருக்கோவிலூர்
3. குழித்துறை
4. பென்னாகரம்
5. திப்பனம்பட்டி
6. ஆம்பூர்
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 30 க்கு விடை: " உசிலம்பட்டி "
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1. " உசிலம்பட்டி ", தமிழ்நாடு மதுரை மாவட்டத்தின் ஒரு நகராட்சி.
2. இப்பகுதியில் ஊசியிலை மரங்கள் அதிகமாக இருந்த காரணத்தால் ஊசியிலை, உசிலை ஆகி உசிலம்பட்டி ஆனது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ராமராவ்
கும்பகோணம்
பதிலளிநீக்குகும்பகோணம் - Returned to Chennai only on Monday (15th) from Kumbakonam after attending a function and a dip in Mahamaham Tank.
பதிலளிநீக்குதிரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் 17.2.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குKumbakonam
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 18.2.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகும்பகோணம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 18.2.2016 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" கும்பகோணம் "