ஊர்ப்புதிர் - 06 ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள், ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 06 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. மேட்டுப்பாளையம்
2. சமயநல்லூர்
3. குன்னக்குடி
4. வால்பாறை
5. ராணிப்பேட்டை
6. உசிலம்பட்டி
'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
-------------------------------------------------------------------------------------
ஊர்ப்புதிர் - 05 க்கு விடை: " கன்னியாகுமரி "
--------------------------------------------------------------
இந்த ஊரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் :
1. "கன்னியாகுமரி ", தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக அமைந்துள்ள ஒரு பேரூராட்சி .
2. இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூணும் இணைகின்றன.
3. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும்.
4. இங்குள்ள கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில், விவேகானந்தர் நினைவு மண்டபம், மற்றும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாகும். காந்தியடிகளுடைய மற்றும் காமராஜர் நினைவு மண்டபங்களும் இங்குள்ளன.
5. சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
6. இங்கு நிகழும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நிகழ்வினைக் காண ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இந்த கடற்கரையில் கூடுகின்றனர்.
7. இந்த கடற்கரையிலுள்ள மண் பல நிறங்களைக் கொண்டது.
8. மகாத்மா காந்தியின் அஸ்தி இங்குதான் கரைக்கப்பட்டது.
-----------------------------------------------------------------------------------------------------
.
ராமராவ்
வாணியம்பாடி -- முத்துசுப்ரமண்யம்
பதிலளிநீக்குவாணியம்பாடி
பதிலளிநீக்கு1. வால்பாறை
பதிலளிநீக்கு2. ராணிப்பேட்டை
3. சமயநல்லூர்
4. உசிலம்பட்டி
5. மேட்டுப்பாளையம்
6. குன்னக்குடி
வாணியம்பாடி
Saringalaa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
vaniyampaadi
பதிலளிநீக்குதிரு சந்தானம் குன்னத்தூர் 18.3.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"The answer is VANIYAMPAADI"
திருமதி சாந்தி நாராயணன் 19.3.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குவால்பாறை
ராணிப்பேட்டை
சமயநல்லூர்
உசிலம்பட்டி
மேட்டுப்பாளையம்
குன்னக்குடி
இறுதி விடை :வாணியம்பாடி
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 19.3.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு"வாணியம்பாடி "