ஊர்ப்புதிரில், தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் (6 அல்லது அதற்கு மேற்பட்டவை), ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும்.
இவற்றை, வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து, மேலும் அப்படியே எழுத்துக்களை சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் கிடைக்கும்.
ஊர்ப்புதிர் - 01 க்கான ஊர்களின் பெயர்கள்:
1. பரமத்தி
2. அரக்கோணம்
3. குறிஞ்சிப்பாடி
4. மணியாச்சி
5. போடிநாயக்கனூர்
6. மதுராந்தகம்
ஊர்ப்புதிரில், விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான ஊரின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
குடியாத்தம் Interesting as always.
பதிலளிநீக்குகுடியாத்தம்
பதிலளிநீக்குபவளமணி பிரகாசம்
விடை: குடியாத்தம்
பதிலளிநீக்குகுடியாத்தம் ; 1.குறிஞ்சிப்பாடி, 2.போடிநாயக்கனூர். 3 மணியாச்சி 4.பரமத்தி 5.மதுராந்தகம். 6.அரக்கோணம்.
பதிலளிநீக்குGudiyaththam
பதிலளிநீக்குVeda
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 1.1.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" குடியாத்தம் "
திரு K.R.சந்தானம் 1.1.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்கு" the order should be 3,5,4,1,6,2 to give GUDIYAATHTHAM in the end. Very interesting "
திருமதி சாந்தி நாராயணன் 1.1.15 அன்று அனுப்பிய விடை:
பதிலளிநீக்குகுறிஞ் சிப்பாடி
போடிநாயக்கனூர்
மணியாச்சி
பரமத்தி
மதுராந்தகம்
அரக்கோணம்
இறுதி விடை : குடியாத்தம்